என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 8 டிசம்பர், 2011

தலையிடாக் கொள்கை

நாட்டுப் பிரச்சனைகளை
விதம் விதமாய்
வீதியில் நின்று அலசி
தீர்வு கண்டுவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தேன்

அங்கே,

நீயா? நானா? என்று
நங்கையர் பிரச்சனைகள்
தலையிடாக் கொள்கை
தமிழனுக்கு தெரியாதா என்ன?

மீண்டும் வீதிக்கு!

**************************************************************************************************************
இதையும் படியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895