என்னை கவனிப்பவர்கள்

புதன், 7 டிசம்பர், 2011

ஜீவ காருண்யம்


        
         தம்பி! 
          அங்கே 
          எறும்புப் புற்று 
          இருக்கிறது
          பார்த்து காலை வை!



          பெரியவரே! 
           கவலைப் படாதீர்கள் 
           எறும்பு கடித்து 
           நான்
           இறந்துவிட மாட்டேன்!




     
        
            தம்பி! 
             நீ 
             கால் வைக்கும்போது 
             சில எறும்புகள் 
             இறந்துவிடுமே!



                                
 ******************************************************************************************************

          
                'இது கதையா? கவிதையா?' 
                'என்ன? ரெண்டும் இல்லையா?'
                "அட! ஏதோ ஒன்னு. நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெயிலு"
    **************************************************************************************************

இதையும் படிங்க;
கமலஹாசனின் கவிதை 
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895